திமுக வின் தேர்தல் வாக்குறுதிகள் காதில் பூ சுற்றும் செயல்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் வைத்து கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தலைமைக் கழக நிர்வாகிகள் ஆசி பெற்றனர். பின்னர் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான டி ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது :- மத்திய அரசுடன் உத்தரவு போடும் இடத்தில் 17 ஆண்டுகளாக பலமிக்க கட்சியாக திமுக ஆட்சியில் இருந்தும், தமிழக உரிமைகள் எதையும் பெற்றுத்தர திமுகவினர் முயற்சிக்கவில்லை. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக … Continue reading திமுக வின் தேர்தல் வாக்குறுதிகள் காதில் பூ சுற்றும் செயல்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed